×

ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு

டெல்லி: ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு விசாரணை இன்று 2-வது நாளாக நடைபெற்றது.

Tags : hearing ,SC ,Chidambaram P Chidambaram , P Chidambaram, bail, hearing, tomorrow, adjourned
× RELATED பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த...