பாகிஸ்தான்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவாகியுள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர், சியால்கோட், சர்கோதா, மன்சேரா, குஜ்ரத், சித்ரல், மலாகண்ட, முல்தான், உள்ளிட்ட நகரங்களில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததால் பல சாலைகள் இரண்டாக பிளந்து சேதமடைந்தன.