×

பிரிட்டன் நாடாளுமன்றத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் முடக்கியது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பிரிட்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் முடக்கியது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரிட்டன் உச்சநீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Tags : Boris Johnson ,Supreme Court ,parliament ,British ,British Parliament ,blocking , Britain, Parliament, Prime Minister, Boris Johnson, Disabling, Illegal, Supreme Court, Judgment
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...