×

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் வினித் கோத்தாரி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினித் கோத்தாரி பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த விஜயா கம்லேஷ் தஹில்ரமானி ராஜினாமா செய்ததால் வினித் கோத்தாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்ட வினித் கோத்தாரி தலைமை நீதிபதி அறையில் பொறுப்பேற்று வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்.


Tags : Chief Justice ,Vineet Kothari ,Madras High Court , Vineet Kothari ,appointed, Chief Justice ,Madras High Court
× RELATED ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு...