×

அலங்காநல்லூரில் கூட்டுறவு வங்கி கொள்ளை: காவலர்க்கு அரிவாளால் வெட்டு

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே கூட்டுறவு வங்கியை கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள், காவலர்களை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர். இரவு காவலர் சண்முகம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Alanganallur ,bank robbery , Alanganallur, Co-operative Bank, Robbery, Guard, Arealwal, Cut
× RELATED கல்லுமலை கோயில் சித்திரை திருவிழா