×

பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 5.1 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்

சென்னை: பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 5.1 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த சைதலவி, சலீம், சென்னையை சேர்ந்த அஷ்ரப் அலி, சாய்ரா பானு உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Tags : Chennai airport ,Bangkok , Bangkok, gold, Chennai airport, confiscated
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...