சென்னை: இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களில் 12 பேரிடம் மட்டுமே நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. 12 பேரிடம் மட்டுமே முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் நேர்காணல் நடத்தினர். விக்கிரவாண்டி, நாங்குனேரியில் போட்டியிட அதிமுக சார்பில் 90 பேர் விருப்பமனு அளித்திருந்தனர்.