×

நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.


Tags : negotiations ,Neyveli NLC ,contract workers , Neyveli, NLC, contract labor, tripartite negotiation
× RELATED மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில்...