×

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் விருப்பமனு கொடுத்தவர்களிடம் அதிமுக நேர்காணல் தொடக்கம்

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் அ.தி.மு.க நேர்காணல் தொடங்கியது. இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக.வினர் 90 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.


Tags : Interview Interview Interviewers ,interview ,Nankuneri Nanguneri ,AIADMK , Nanguneri, vikkiravaandi , by-election, AIADMK, interview, start
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு