×

செய்துங்கநல்லூரில் கல்லூரி அருகே மாணவர் கொலை சாதிரீதியானது அல்ல: தூத்துக்குடி எஸ்.பி. தகவல்

தூத்துக்குடி: செய்துங்கநல்லூரில் கல்லூரி அருகே மாணவர் அபிமணி கொலை செய்யப்பட்டது சாதிரீதியானது அல்ல என்று தூத்துக்குடி எஸ்.பி. தெரிவித்துள்ளார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எஸ்.பி. கூறியுள்ளார்.

Tags : Student murder ,Kalinganallur ,Kalinganallur College , Kathiyanganallur, College, Student, Murder, Not Caste, Tuticorin Information
× RELATED செய்துங்கநல்லூர் மாணவி தற்கொலை:...