தூத்துக்குடி: செய்துங்கநல்லூரில் கல்லூரி அருகே மாணவர் அபிமணி கொலை செய்யப்பட்டது சாதிரீதியானது அல்ல என்று தூத்துக்குடி எஸ்.பி. தெரிவித்துள்ளார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எஸ்.பி. கூறியுள்ளார்.