×

அரியலூர் நீதிமன்றம் முன் அசோக் குமார் என்ற இளைஞர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

அரியலூர்: அரியலூர் நீதிமன்றம் முன் அசோக் குமார் என்ற இளைஞர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. குடிக்காதபோது குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாக போக்குவரத்து போலீஸ் அபராதம் விதித்ததாக இளைஞர் அசோக் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : Ariyalur Court ,Ashok Kumar ,Ariyalur ,Youth, Fire , Ariyalur Court, Youth, Fire, suicide attempt
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...