பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பூங்கொடி என்ற பெண் தீக்குளித்த வழக்கில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது வீட்டின் பாதையில் ஊராட்சி நிர்வாகம் கட்டிய சுவரை இடிக்கக் கோரி பூங்கொடி தீக்குளித்த வழக்கில் முன்னாள் ஊராட்சி தலைவர் மோகன், செயலர் கலையரசி உள்ளிட்ட 12 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.