×

தூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த மனுவை தமிழிசை வாபஸ் பெற்றார்

சென்னை: தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தமிழிசை சவுந்தரராஜன் வாபஸ் பெறுகிறார். தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றதால் தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்குமாறு ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக உரிய நோட்டீசை அரசிதழில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Tuticorin ,Kanimozhi ,Opposition ,Tamil Nadu Soundararajan ,Againrew , Funeral, Opposition, Filing, Petition, Tamil Nadu Soundararajan, withdrew
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...