×

புழல் சிறையில் கைதிகள் 2 பேரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல்

திருவள்ளூர்: புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் 2 பேரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புழல் சிறையின் கழிவறையில் நின்று பேசிக் கொண்டிருந்த கைதிகள் கேப்ரியல், சுந்தரமூர்த்தியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags : prisoners , Prison, prisoners, 2 people, 2 cell phones, confiscated
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்