×

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு நடைபெறுவதையொட்டி விடுதிகளுக்கு நிபந்தனை

காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு நடைபெறுவதையொட்டி விடுதிகளுக்கு நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் ஏஎஸ்பி தலைமையில் தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.  சந்தேகத்திற்குரிய நபர்கள் வந்து தங்கினால் உடனடியாக தெரிவிக்க காவல்துறை அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Tags : Modi ,chancellor meeting ,Mamallapuram ,Chinese ,chancellor , Mamallapuram, Prime Minister Modi, Chinese President, Condition
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...