×

ஈரோடு பன்னிர்செல்வம் பூங்காவில் கலைஞரின் உருவ சிலையை மு.க. ஸ்டாலின் திறந்தார்

ஈரோடு: ஈரோடு பன்னிர்செல்வம் பூங்காவில் கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலையை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞரின் சிலையைத் திறந்து வைத்து தி.மு.க தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசி வருகிறார்.

Tags : artist ,Stalin ,park ,Erode Bunnirselvam ,kalaignar , Erode , kalaignar , Statue, Stalin, opened
× RELATED புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை...