×

சென்னை நங்கநல்லூரில், தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளையடித்த சம்பவத்தில் 6 பேர் கைது

மும்பை: சென்னை நங்கநல்லூரில், தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளையடித்த சம்பவத்தில் 6 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். வடமாநில பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் மும்பையில் சிக்கினர்.

Tags : persons ,robbery ,businessman ,home ,Nanganallur ,robbers ,Chennai , Chennai, 120 shaving robbers, 6 persons arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...