×

மதுரையில் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக காவல்துறை ஆய்வாளர் மனைவி உட்பட 4 பேர் கைது

மதுரை: மதுரையில் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக காவல்துறை ஆய்வாளர் மனைவி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 65 லட்சம் கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1.50 கோடி அளித்த பின்பும் மேற்கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. உமாமுருகன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தவசி, ராஜேஷ்வரி, ராதா, பிரேமா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Tags : persons ,police inspector ,Police Inspector Inspector ,Madurai , Madurai, Kanduwatti, extortion, police inspector, wife, 4 persons, arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...