சென்னை: தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. இந்த பதவிக்கு சேலம் கூட்டுறவு வங்கியின் தலைவரான ஆர்.இளங்கோவனும், துணை தலைவராக கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரான எஸ்.ஆசைமணி ஆகியோர் நிர்வாக குழு உறுப்பினர்களால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.