×

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் : வேட்பு மனு : செப்டம்பர் 23; வாக்கு எண்ணிக்கை : அக்டோபர் 24

டெல்லி : தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

*வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - செப்.23

*வேட்பு மனுவிற்கு கடைசி நாள் - செப்டம்பர் 30

*வேட்பு மனு பரிசீலனை - அக்டோபர் 1

*வாபஸ் பெற கடைசி நாள் - அக்டோபர் 3

*நாங்குநேரி, விக்ரவாண்டிக்கு அக்டோர் 21ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்

*நாங்குநேரி, விக்ரவாண்டியில் தற்போது முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது

*நாங்குநேரி, விக்ரவாண்டியில் அக்டோபர் 24ந் தேதி வாக்கு எண்ணிக்கை

Tags : Nanguneri ,Vidarbha , Nankuneri, Vikravandi, vote count
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...