×

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலையில் யாருடைய தூண்டுதலும் இல்லை: சிபிஐ மீண்டும் அறிக்கை தாக்கல்

சென்னை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலையில் யாருடைய தூண்டுதலும் இல்லை என சிபிஐ மீண்டும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 2015ல் முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விஷ்ணுபிரியா மரணத்தில் குற்றவாளிகள் யாரும் இல்லை என வழக்கை கைவிடுவதாக 2018ல் சிபிஐ அறிவித்தது. சிபிஐ அறிக்கையை எதிர்த்து வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : suicide ,DSP Vishnupriya ,CBI , DSP Vishnupriya, Suicide, CBI, Report
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...