×

கேரளாவில் மாவோயிஸ்ட் தலைவர் மீது உபா சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து

திருவனந்தபுரம்: கேரளாவில் மாவோயிஸ்ட் தலைவர் ரூபேஷ் மீது உபா சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவோயிஸ்ட் ரூபேஷ் மீது மாநில அரசு காலதாமதமாக நடவடிக்கை எடுத்ததால் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


Tags : Maoist ,Kerala , Kerala, Maoist leader, Upa Law, High Court
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...