×

முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியை கொலை வழக்கில் இருந்து விடுவித்து பொன்னேரி நீதிமன்றம் உத்தரவு

பொன்னேரி: முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி உள்பட 7 பேரை கொலை வழக்கில் இருந்து விடுவித்து பொன்னேரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த செல்லுதரை 2006ம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில், கே.பி.பி.சாமி உள்பட 7 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று பொன்னேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Tags : KPP Sami ,Ponneri , KPPSamy, murder case, Ponneri court
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு