×

மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது

மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் உரிய அனுமதியின்றி கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரவி என்பவருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Madurai Madurai ,arrest , Madurai, tears, banner, arrest
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...