- சித்திக் நியமிக்கப்பட்டார்
- சிறப்பு அதிகாரி
- தமிழ்நாடு
- அரசு
- வக்பு வாரியம்: வெளியீடு தமிழ்நாடு வக்பு வாரியம்
சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சிறப்பு அதிகாரியாக சித்திக்கை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதியஉறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்திக் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார்.