×

ஐ.என்.எக்ஸ். வழக்கில் அக்டோபர் 3 வரை ப.சிதம்பரத்தை காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அக்டோபர் 3-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற காவல் முடிந்ததை அடுத்து டெல்லி சிபிஐ நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


Tags : special court ,Chidambaram ,New Delhi: The Delhi CBI ,Delhi CBI Special Court , Aieneks. Delhi, CBI special,court orders, PC Chidambaram , detained till ,October 3
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...