×

சமூக போராளி முகிலன் மீதான வழக்கு விசாரணையை அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை: சமூக போராளி முகிலன் மீதான வழக்கு விசாரணையை அக்டோபர் 16-ம் தேதிக்கு மதுரை மாவட்ட நிதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முகிலன் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது.


Tags : Adjournment hearing ,Mukhilan ,Kadumannar Temple ,Cuddalore district , Struggling, accelerate ,work , vicinity ,Kadumannar temple , Cuddalore district
× RELATED கரூரில் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கைது