இந்தியா நிலவை ஆய்வுசெய்ய சென்று தொடர்பு துண்டான விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நாளை முடிகிறது dotcom@dinakaran.com(Editor) | Sep 19, 2019 சந்திரன் விக்ரம் லேண்டர் பெங்களூரு: நிலவை ஆய்வுசெய்ய சென்று தகவல் தொடர்பு துண்டான விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நாளையுடன் முடிகிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரோ, நாசா விஞ்ஞானிகள் முயற்சித்தும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
எல்லையில் 4.5 கி.மீ. ஊடுருவி புதிய கிராமம் உருவாக்கியது அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
4 மாதத்தில் விஞ்ஞானிகள் சாதனை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மெஷின் பிஸ்டல் ‘அஸ்மி’: விரைவில் ராணுவத்தில் சேர்ப்பு
உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு: கொரோனா தடுப்பூசி போட்ட சுகாதார ஊழியர் திடீர் பலி: உயர்மட்ட குழு விசாரணை
‘நண்பன்’ பட பாணியில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மாற்றுத்திறனாளி: வீடியோ காலில் மருத்துவர் அறிவுரைப்படி நடந்தது
திருப்பதி மருத்துவமனையில் டாக்டர்களை அலற விட்ட பெண் பிறந்த குழந்தை கடத்தப்பட்டதாக நாடகம்: கர்ப்பம் கலைந்ததை மறைத்து சீமந்தம் நடத்தியது அம்பலம்
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி தருவது பற்றி டெல்லி போலீசார் முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏபிபி-சிவோட்டர் நடத்திய 5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: பினராயி விஜயன், மம்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு
பெல்ஜியத்திற்கு ஒரு விலை...இந்தியாவிற்கு வேறு விலை...ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். கேள்வி
மற்ற சுகாதார பணிகள் பாதிப்பதால் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தடுப்பூசி: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்