×

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா சிலை அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று முழக்கமிட்டு வருகின்றனர்.

Tags : protests ,cancellation ,DMK ,general election ,election , 5th and 8th grade, general election, cancellation, urging, DMK, demonstration
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்