×

மண்ணடியில் கனமழை காரணமாக வீட்டில் சுவர் இடிந்து பெண் உயிரிழப்பு

சென்னை: மண்ணடியில் கனமழை காரணமாக வீட்டில் சுவர் இடிந்து பெண் உயிரிழந்தார். ஐயப்பன் தெருவில் சுவர் இடித்ததில் உயிரிழந்த ரெஜினா பானு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : deaths ,house ,downpour ,death ,Mannady , Mannadi, heavy rain, female deaths
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்