×

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு

டெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காவலில் உள்ள டி.கே.சிவக்குமார் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


Tags : DK Sivakumar ,Karnataka , Former Karnataka,minister,DK Sivakumar's ,bail postponed,tomorrow
× RELATED பாஜ அமைச்சர் பிரகலாத் ஜோஷியை...