×

தேனியில் கல்விக்கட்டணம் செலுத்தாததற்காக வெளியேற்றப்பட்ட மாணவி அதே பள்ளியில் சேர்ப்பு: செங்கோட்டையன்

தேனி: தேனியில் கல்விக்கட்டணம் செலுத்தாததற்காக வெளியேற்றப்பட்ட மாணவி, அதே பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியேற்றும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.


Tags : Student ,school ,Sengottaiyan , Student,expelled , not paying ,tuition , honey
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...