×

கோயில் நிலம் ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கும் வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசாணையை ரத்து செய்யக்கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Case ,Tamil Nadu ,government ,land occupants , Case, patta , temple land occupants, ICT notice , Tamil Nadu government
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து