×

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற மாணவர் மீது காவல் நிலையத்தில் டீன் புகார்

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற மாணவர் மீது காவல் நிலையத்தில் தேனி மருத்துவக் கல்லூரி டீன் புகார் அளித்துள்ளார். மேலும் மாணவர்  ஆள்மாறாட்டம் செய்தாரா எனச் சந்தேகிப்பதால், மேல்விசாரணைக்காக மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : Dean ,police station , Dean complains , police station ,impersonation , NEET exam
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...