×

நாமக்கல்-ராசிபுரம் அருகே பள்ளி மாணவி உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல்

நாமக்கல்: நாமக்கல்-ராசிபுரம் அருகே பட்டணம் முனியப்பம் பாளையத்தில் பள்ளி மாணவி உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் ராசிபுரம் அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Namakkal-Rasipuram , Mysterious fever,more than,10 people, schoolgirl ,Namakkal-Rasipuram
× RELATED நாமக்கல்லில் தேர்தல் பணியின்போது...