×

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் 3 தரப்பும் வாதங்களை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் கெடு

டெல்லி: அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் 3 தரப்பும் வாதங்களை அக்டோபர் 18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.சனிக்கிழமை அயோத்தி வழபக்கு விசாரணையை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.


Tags : Supreme Court ,Ayodhya ,parties , Settlement ,three parties ,Ayodhya land,rights case by Oct. 18
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...