×

திருப்பத்தூர் அருகே விளைநிலத்தில் புகுந்த ஒற்றை யானை: விரட்ட கிராமத்தினர் கோரிக்கை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் காப்புக்காட்டில் விளைநிலத்தில் புகுந்த ஒற்றை யானையால் பயர்கள் சேதம் அடைந்தது. மகேஷ் என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் புகுந்த யானையை விரட்ட கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post திருப்பத்தூர் அருகே விளைநிலத்தில் புகுந்த ஒற்றை யானை: விரட்ட கிராமத்தினர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Tiruppatur ,Tirupatur ,Mahesh ,Dinakaraan ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி...