×

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் மைக் செட் அமைப்பாளர் கொலை வழக்கில் ஜெயராமன் என்பருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு மைக் செட் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் கார்த்தியை கத்தியால் குத்தி கொன்றார் ஜெயராமன். கார்த்தி கொலை வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் கொலையாளி ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பத்துள்ளது.

Tags : Sivagangai ,murder Case, mic set,Life sentence prison
× RELATED யானை தாக்கி விவசாயி பலி