×

கொச்சி மராடு குடியிருப்புவாசிகளிடம் கருத்து கேட்க புதிய கமிட்டியை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும்

கொச்சி: கொச்சி மராடு குடியிருப்புவாசிகளிடம் கருத்து கேட்க புதிய கமிட்டியை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று  திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி தலைமையில் நடந்த அனைத்துகட்சி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இடிக்கப்படும் 400 வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு கட்டுமான நிறுவன இழப்பீடு வழங்க அனைத்துக்கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Supreme Court ,committee ,Residents ,Kochi Maradu ,New Committee , Kochi Maradu, Residents, Comment, Listen, New Committee, Supreme Court, Set Up
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...