டெல்லி: கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி மனோகரன் மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மனோகரன் மரண தண்டனை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் வழக்கை அக்டோபர் 15க்கு ஒத்திவைத்துள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி மனோகரனுக்கு மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இருந்தது.