×

மனிதநேய அறக்கட்டளையுடன் பயிற்சி வகுப்புகள் வரும் 23-ம் தேதி முதல் தொடக்கம்: பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ்

சென்னை: மனிதநேய அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள் வரும் 23-ம் தேதி முதல்  தொடங்கும் என்று பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் அறிவித்துள்ளார். பயிற்சி பெற விரும்புவோர் பார் கவுன்சில் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Amalraj ,Bar Council ,Humanitarian Foundation, Workshops , Humanitarian Foundation, Workshops, 23rd, Beginning, Bar Council
× RELATED வழக்கறிஞர் சுருதி திலக்...