கோபிசெட்டிப்பாளையம்: அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளது என்று கோபிசெட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். இதிலிருந்து 3 ஆண்டு காலம் விதி விலக்கு கோரப்பட்டுள்ளது, மாணவா்களின் திறன் மேம்பாடுகளை மேம்படுத்தியதற்கு பிறகு அது குறித்து பரிசீலனை செய்யப்படும் என கூறினார்.