×

மங்களூர் - செகந்திராபாத் விரைவு ரயிலில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

கொத்தக்கூடம்: மங்களூர் - செகந்திராபாத் விரைவு ரயிலில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு; பயணிகள் அலறியடித்து ஓடினர். தெலுங்கானா மாநிலம் கொத்தக்கூடம் ரயில் நிலையத்துக்கு அதிகாலை வந்த மங்களூர் - செகந்திராபாத் விரைவு ரயிலில் திடீரென தீப்பிடித்தது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டு உடனடியாக தீ அணைக்கப்பட்டது; மின்கசிவும் சரி செய்யப்பட்டது.


Tags : fire ,Mangalore ,Secunderabad , Mangalore - Secunderabad Fast Train, Fire
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்