×

நாகர்கோவில் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெருவில் கோயில், தேவாலயம் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டத்தால் கடைக்கு கொண்டு வந்த மதுபானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.


Tags : Civilians ,opening ,task shop ,Nagercoil , In Nagercoil, the task force, the protest, the public struggle
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை