×

தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு வாட்ஸாப்பில் மர்மநபர்கள் மெசேஜ்: பிசிசிஐ-யின் லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரணை

புதுடெல்லி: தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு வாட்ஸாப்பில் மர்மநபர்கள் மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களுக்கு யார் மெசேஜ் அனுப்பியது என்பது குறித்து பிசிசிஐ யின் லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. சூதாட்டத்தில் ஈடுபட தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : BCCI ,Anti-Corruption Unit Investigates Message Of Whatsapp For Tamil Cricketers , Tamil Nadu Cricketer, WhatsApp, Message, BCCI, Corruption Unit, Inquiry
× RELATED ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்: பிசிசிஐ தகவல்