×

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்

சென்னை: சென்னையில் பேனர் சரிந்து விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார். பேனர் விபத்து வழக்கில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும் எனவும் கூறினார்.


Tags : Kamal Haasan ,parents ,Subasree , Banner, Subasree, Kamal Haasan, Comfort
× RELATED தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல்...