×

ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை ஆஜர் படுத்தக்கோரிய வைகோ மனு மீது நாளை விசாரணை

டெல்லி: ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை ஆஜர் படுத்தக்கோரிய வைகோ மனு மீது நாளை விசாரணைக்கு வருகிறது. காஷ்மீர் விவகாரம் தொடர்பான மனுக்களும் நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.


Tags : Farook Abdullah ,Jammu ,Kashmir , Jammu and Kashmir, Farooq Abdullah, Azhar, Vaiko, Inquiry
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...