×

இந்தாண்டு மழையினால் கிடைக்கும் நீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்... அமைச்சர் பேட்டி

சென்னை: இந்தாண்டு மழையினால் கிடைக்கும் நீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த கையேட்டை வெளியிட்ட பின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். புயல் பாதிக்கும் 4399 இடங்களில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் தேவையான உயிர்காக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்த்துள்ளார்.


Tags : Minister , Steps,fully , water, rain, RP Udayakumar
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...