சென்னை: நான் பங்கேற்கும் மதிமுக-வின் முதல் மாநாடு இது என்று சென்னையில் மதிமுக மாநில மாநாட்டை தொடக்கி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழர், திராவிடம், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய சொற்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும். கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி திமுகவுக்கு பக்கபலமாக வைகோ உள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.