சென்னை: தயவு செய்து எனக்காக பேனர் வைக்க வேண்டாம் என்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். பேனர் வைத்து தான் என்னை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என அவர் கூறினார். பேனர் வைப்பதற்கு பதிலாக பள்ளிக்கு உதவுங்கள் என்றும் அவர் கூறினார்.